June 26, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

Featured News

மார்ச் 2021-ல், கௌரவ மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் புதுச்சேரிக்கு வருகை தந்து, ஆனந்தா இன் (Anandha...
புதுச்சேரி: புதுச்சேரி, பூரணாங்குப்பத்தில் அமைந்துள்ள 400 ஆண்டுகள் பழமையான வரலாற்றுச் சிறப்புமிக்க ‘முழியன் குளம்’, லூமினா டேட்டாமேடிக்ஸ் (Lumina...
புதுச்சேரி, ஜூன் 26: புதுச்சேரியில் லாஸ்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்து, அமைச்சர் சிவக்கொழுந்து...
திருச்சியில் 24.06.2026 அதிகாலை 5.50 மணிக்கு பாவை பவுண்டேஷன், எம்ஜிஆர் நகர், கொட்டப்பட்டு, திருச்சி காப்பகத்தில் இருந்து காணாமல்...
சுகாதாரமான முறையில் மக்களுக்கு உணவு வழங்கும் முறையை ஊக்கப்படுத்த திட்டம்.. சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் கே. ஜி அருண்...

திருச்சி ரயில் நிலைய நடைமேடை எண் 5 ல் தாம்பரத்தில் இருந்து கன்னியாகுமரி நோக்கி செல்லும் வண்டி எண் 22657 பின்னால் உள்ள மகளிர் பொது பெட்டியில் பயணம் செய்து வந்த செல்வப் பிரியா என்பவரிடமிருந்து திருச்சி ரயில் நிலையத்தில் ஒப்பந்ததாரராக தனியார் நிறுவனமான THARU & SONS ல் ரயில் வண்டிக்கு Water Filling வேலை பார்க்கும் பீகாரை சேர்ந்த நிரஞ்சன் மண்டல் வயது 38, S/o கணேஷ் மண்டல், பவானி பூர், பூர்ணியா மாவட்டம், பீகார் என்பவர் அப்போது நின்று கொண்டிருந்த மேற்கண்ட வண்டியில் ஏறி செல்போனை எடுத்துக் கொண்டு ஓடும்போது அப்போது பணியில் இருந்த ரயில்வே காவல் நிலைய காவலர் திரு சதீஷ்குமார் கையும் களவுமாக பிடித்து திருச்சி இருப்புப் பாதை காவல் நிலைய ரயில் நிலையத்தில் ஒப்படைத்தவரை சிறப்பு உதவி ஆய்வாளர் திரு கோபாலகிருஷ்ணன் அவர்கள் உயர் அதிகாரிகளின் உத்தரவு படி வழக்கு பதிவு செய்து திருச்சி நீதிமன்றம் JM 4ல் ஆஜர் செய்து 15 நாட்கள் காவல் அடைப்பு பெற்று திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

கிருஷ்ணகிரி: பர்கூர் அரசு மகளிர் கல்லுாரியில், இளநிலை பாடப்பிரிவு களில், காலியிடங்களுக்கு கலந்தாய்வு நடக்கிறது. இது குறித்து, பர்கூர்...
கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் காலாப்பட்டு தொகுதியில் போட்டியிட்டு அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற செந்தில்,...

You may have missed